கள்ளக்குறிச்சி : சாலையோரம் நடிகை ஷகிலா பங்கேற்கும் சினிமா பட ஷீட்டிங் நடைபெற்ற நிலையில் அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சற்று நேரம் வாகனத்தை நிறுத்தி நடிகையை ரசித்து சென்றது முகம் சுழிக்க வைத்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் மக்கள் அதிகம் கூடும் பகுதியான மந்தைவெளியில் ” ஐஸ் பிரியாணி ” என்ற படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் கவர்ச்சி நடிகை ஷகிலா நடிக்கும் காட்சி எடுக்கப்பட்டு வந்தது.
இதைக்கேள்விப்பட்ட அவரது ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் குவிந்ததால் அப்பகுதி பரபரப்பு ஏற்பட்டது. மேலும் படப்பிடிப்பு நடைபெற்ற போது அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸ் ஒட்டுனர் ரோட்டுக்கடையில் ஷீட்டிங்-கில் இருந்த ஷகிலா பார்க்கும் ஆர்வத்தில் சற்று நேரம் நிறுத்தி பின்னர் ஆமைவேகத்தில் அங்கு இருந்து கடந்து சென்றார்.
நோய் தொற்று பரவி வரும் இது போன்று மக்கள் அதிகம் கூடும் இடத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடப்பதால் அவ்விடத்தில் பொதுமக்கள் அதிக அளவில் குவிக்கின்றனர் இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும், இதனால் சாலையோர சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.