வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோட்டசுப்பையா தெருவில் உள்ள வெங்கடேசன் என்பவர் தாயார் உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார்.
இந்த இறுதிச் சடங்கு முடிந்து சடலத்தை எடுத்துச் செல்லும் போது உறவினர்கள் சடலத்தின் பின்னே செல்வதை அறிந்த அங்கு இருந்த முனிராஜ் என்பவர் வெங்கடேசன் வீட்டிற்குள் நுழைந்து பீரோவை திறப்பதற்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது
வீட்டின் உள்ளே இருந்த இரண்டு பெண்கள் கூச்சலிட்டதில் சடலத்தின் பின்னே சென்ற உறவினர்கள் அனைவரும் ஒன்று திரண்டு அவரை பிடித்து குடியாத்தம் காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் காவல்துறை விசாரணையில் அவர் பெங்களூர் பகுதியை சேர்ந்த முனிராஜ் என்பதும் குடியாத்தத்தில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு வந்ததாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார்
இதனை தொடர்ந்து தொடர் விசாரணையில் பிடிப்பட்ட முனிராஜ் சில மாதங்களுக்கு முன் குடியாத்தம் அடுத்த நத்தமேடு பகுதியில் வெங்கடேசன் அவரது மனைவி ஆதிலட்சுமி இறந்த இறுதிச்சுடங்கு முடிந்து எல்லோரும் சடலத்தை பின்னே சென்ற போது யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் உள்ள பணம் நகை திருடி சென்றது விசாரணைகள் தெரியவந்தது.
பின்னர் குடியாத்தம் காவல் துறையினர் முனிராஜியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து இறந்தவரின் வீட்டை நோட்டமிட்டு சடலத்தை எடுத்துச் செல்லும் போது திருடும் நபரால் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.