Categories: தமிழகம்

இறந்தவர்களின் வீட்டை குறி வைக்கும் கொள்ளையன்.. இறுதிச்சடங்கு தான் டார்கெட் : மிரள வைக்கும் சம்பவம்!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோட்டசுப்பையா தெருவில் உள்ள வெங்கடேசன் என்பவர் தாயார் உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார்.

இந்த இறுதிச் சடங்கு முடிந்து சடலத்தை எடுத்துச் செல்லும் போது உறவினர்கள் சடலத்தின் பின்னே செல்வதை அறிந்த அங்கு இருந்த முனிராஜ் என்பவர் வெங்கடேசன் வீட்டிற்குள் நுழைந்து பீரோவை திறப்பதற்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது

வீட்டின் உள்ளே இருந்த இரண்டு பெண்கள் கூச்சலிட்டதில் சடலத்தின் பின்னே சென்ற உறவினர்கள் அனைவரும் ஒன்று திரண்டு அவரை பிடித்து குடியாத்தம் காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் காவல்துறை விசாரணையில் அவர் பெங்களூர் பகுதியை சேர்ந்த முனிராஜ் என்பதும் குடியாத்தத்தில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு வந்ததாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார்

இதனை தொடர்ந்து தொடர் விசாரணையில் பிடிப்பட்ட முனிராஜ் சில மாதங்களுக்கு முன் குடியாத்தம் அடுத்த நத்தமேடு பகுதியில் வெங்கடேசன் அவரது மனைவி ஆதிலட்சுமி இறந்த இறுதிச்சுடங்கு முடிந்து எல்லோரும் சடலத்தை பின்னே சென்ற போது யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் உள்ள பணம் நகை திருடி சென்றது விசாரணைகள் தெரியவந்தது.

பின்னர் குடியாத்தம் காவல் துறையினர் முனிராஜியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து இறந்தவரின் வீட்டை நோட்டமிட்டு சடலத்தை எடுத்துச் செல்லும் போது திருடும் நபரால் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.