திண்டுக்கல் காமாட்சிபுரம் பிரிவு அருகே ஓசூரில் இருந்து தென்காசி ஆலங்குளத்திற்கு தக்காளி ஏற்றி கொண்டு திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 45) என்பவரும் சதீஷ்குமாரும் (வயது 29) வந்துள்ளார்.
தக்காளி லோடை இறக்கிவிட்டு திண்டுக்கல் காமாட்சிபுரம் பிரிவு அருகே வந்து கொண்டிருந்தபோது 6 பேர் கொண்ட மர்ம கும்பல் காரில் வந்து லாரியை வழிமறித்து பாலகிருஷ்ணன் மற்றும் சதீஷ்குமாரை கட்டிப்போட்டு விட்டு நான்கு பேர் மற்றும் லாரியில் ஏறிக்கொண்டு லாரியை ஓட்டிக் கொண்டு வந்து வேடசந்தூர் தாலுகா விருதலைபட்டி அருகே லாரியை நிறுத்திவிட்டு இருவரையும் கடுமையாக தாக்கி 11லட்சம் பணத்தை கொள்ளை அடித்து விட்டு தான் வந்த காரில் ஆறு பேரும் தப்பிச் சென்றுள்ளனர்.
இதனை அடுத்து தகவல் அறிந்து தாடிக்கொம்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
தாடிக்கொம்பு சார்பு பிரபாகரன் தலைமையிலான போலீசார் பாலகிருஷ்ணன் சதீஷ்குமாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்
டிரைவரை கட்டிப்போட்டு பட்டப் பகலில் 11 லட்சம் கொள்ளை போன சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.