கோவையில் சமீபத்தில் இரயில்வே ட்ராக் அருகில் உள்ள குடியிருப்புகளை குறி வைத்து கொள்ளை அடித்து வந்த “ராடுமேன்” கும்பலை போலீசார் பிடித்த நிலையில் அந்த பரபரப்பு அடங்குவதற்க்குள் மீண்டும் அதே பாணியில் நடைபெற்ற கொள்ளை முயற்சி சம்பவம் கோவை மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.
கோவை பீளமேடு காவல் நிலைய எல்லைகு உட்பட்ட ஆவராம்பாளையம் இரயில்வே ட்ராக் அருகில் உள்ள வீட்டில் நள்ளிரவில் முகமூடி அணிந்தபடி கொள்ளையன் ஒருவன் வீட்டிற்குள் புகுந்து உள்ளான். வீட்டில் யாரும் இல்லை என்று நினைத்து வீட்டின் கதவை உடைக்க முயற்சி செய்த போது சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் அச்சத்தில் கூச்சலிட்டு உள்ளனர். இதனால் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் மின் விளக்குகளை ஆன் செய்ததும் அங்கு இருந்து கொள்ளையன் தப்பி ஓடிவிட்டான். இந்த காட்சிகள் அனைத்தும் அந்த பகுதில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளது.
வளர்ந்து வரும் நவீன உலகில், நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி
அடுத்து, அடுத்து அரங்கேறும் கொள்ளை சம்பவங்களால் அதிர்ச்சி அடைந்த உள்ள கோவை வாசிகள்….
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
வேலூர்மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் பேருந்து நிறுத்தம்அருகில் அமுதம் ஓட்டல் கடை உள்ளது. இதன் உரிமையாளர் சீனிவாசன் அவருடைய…
ஸ்ட்ரெஸ் பஸ்டர் தமிழக சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி திகழ்ந்து வருகிறது. இதனை Stress…
விஜய்யின் கடைசி திரைப்படம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் 2026 ஆம் ஆண்டு…
குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…
This website uses cookies.