திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மலைப்பகுதியில் பல்வேறு மலை கிராமங்கள் அமைந்துள்ளது .இங்கு வசிக்கும் மக்கள் தங்களது இல்லங்களில் பிடித்தமான நாய் உள்ளிட்ட வளர்ப்பு விலங்குகளை வளர்த்து வருகின்றனர்.
இதில் ஒரு சிலர் வளர்ப்பு பிராணிகளுக்கு என தனி கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கொடைக்கானல் கல்லு குழி பகுதியில் இருந்த சாந்தி என்ற நாய் மே 24 முதல் காணவில்லை என கொடைக்கானலில் சில இடங்களில் மின் கம்பங்களில் நோட்டிஸ் ஒட்டப்பட்டு உள்ளது .
இதில் நாயின் பெயர் சாந்தி எனவும் கலர் கருப்பு மற்றும் வெள்ளை எனவும் இதனை கண்டு பிடித்து தரும் நபருக்கு ரூபாய் 3 ஆயிரம் ரூபாய் பரிசு என தொலைபேசி எண்ணுடன் சேர்த்து அச்சிடப்பட்டுள்ளது. நாய் காணவில்லை என கூறி நோட்டிஸ் ஒட்டிய சம்பவம் அனைவரையும் நகைப்படைய செய்துள்ளது .
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.