தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி அவர்களை சத்குரு நேற்று முன்தினம் (06/02/2025) சந்தித்தார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சத்குரு அவர்கள் “திரு. ரேவந்த் ரெட்டி அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி, தெலுங்கானாவிற்கு செழிப்பைக் கொண்டு வருவது மற்றும் ஹைதராபாத்தை உலகளாவிய இடமாக மாற்றுவது குறித்த அவரின் தொலைநோக்குப் பார்வை உண்மையில் ஊக்கம் அளிப்பதாக உள்ளது” எனக் கூறியுள்ளார்
அதே போன்று இந்த சந்திப்பு தொடர்பாக பதிவிட்டுள்ள தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி அவர்கள், “ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், புகழ்பெற்ற ஆன்மிகவாதியான சத்குரு அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்” எனப் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
போதை பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள பார் ஒன்றில் ஏற்பட்ட தகராறு காரணமாக அதிமுக ஐடி…
தனிப்படை காவலர்களால் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட அஜித்குமார் குறித்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.…
முழுக்க முழுக்க சமஸ்கிருத மொழியில் ஒரு முழு நீள திரைப்படத்தை இயக்கப்போவதாக கூறியுள்ளார் மன்சூர் அலிகான் மன்சூர் அலிகானின் புதிய…
திருவள்ளூர் பொன்னேரி பாஜக கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ராஜினி காவல் நிலையத்தில் கடந்த நான்காம் தேதி நிகிதா என…
திருவள்ளூர் மாவட்டம் புல்லரம் பாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள் ஹரி - ஜோதி தம்பதி. இவர்களின் இரண்டாவது மகன் அஜய், கல்…
நடிகை நயன்தாரா சமீபத்தில் வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படத்தை பார்த்துவிட்டு புகழ்ந்து தள்ளியுள்ளார். அது என்ன திரைப்படம் என்பதையும் அவர்…
This website uses cookies.