ஏழு மாதங்களுக்குப் பிறகு அமெரிக்காவிலிருந்து திரும்பிய சத்குருவிற்கு கோவை விமான நிலையம் முதல் ஈஷா யோக மையம் வரை பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்து மலர்தூவி, விளக்கேந்தி ஆரத்தி காட்டி வரவேற்றனர்.பின்பு அவிநாசி சாலையில் உள்ள ஆர்ய பவன் அருகே பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.அதனைத்தொடர்ந்து ரேஸ் கோர்ஸ் சாலையில் பாரம்பரிய வள்ளி கும்மி நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையும் படியுங்க: ஓரினச்சேர்க்கை ஆசை.. பறிபோன சிறுவனின் உயிர்.. கோவில்பட்டி வழக்கில் திருப்பம்!
இதனைத்தொடர்ந்து காளம்பாளயம்,மாதம்பட்டி,செம்மேடு வழியாக ஈஷா யோகா மையத்தினை அடைந்தார்.
ஈஷா யோக மையத்தின் நுழைவாயிலான மலைவாசலில் பழங்குடி மக்கள் பாரம்பரிய இசை மற்றும் நடனம் புரிந்து வான வேடிக்கைகளுடன் சத்குருவை வரவேற்றனர்.ஆதியோகி முன்பாக திரண்டிருந்த 10,000-க்கும் மேற்பட்டோர் 1,00,008 அகல் விளக்குகளை ஏற்றி, தேவாரம் பாடி,பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார்கள்.
கடைசியாக அங்கே கூடி இருந்த மக்கள் முன்னாள் சத்குரு உரை நிகழ்த்தினார்.சத்குருவின் வருகையால் கோவை மக்கள் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.