நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் இரட்டையர் சகோதரிகள் ஒரே மதிப்பெண் பெற்று ஆச்சர்யப்படுத்தியள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் பகுதியை சேர்ந்த ரமேஷ்யுவராஜா (45), கலைராணி(41) என்ற தம்பதியினருக்கு அட்சயா (16),அகல்யா(16) என இரட்டை குழந்தைகள் உள்ளனர். இருவரும் ராசிபுரத்தில் உள்ள தனியார் வித்யா மந்திரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயின்று, 10ம் வகுப்பு தேர்வு எழுதினர்.
மேலும் படிக்க: பெண்களை வெளியே இழுத்து தள்ளிய வனத்துறையினர்… வனப்பகுதியில் குடியிருந்தவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியதால் பரபரப்பு!
இன்று 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அட்சயா, அகல்யா இரட்டையர்கள் (463/500) இருவரும் ஒரே மதிப்பெண்கள் பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தினர். ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டையர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள், சக மாணவிகள் என பலரும் பாராட்டுகளை தெரிவித்தனர்.
விஜய்யின் கடைசி திரைப்படம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் 2026 ஆம் ஆண்டு…
குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…
நடிகர் அஜித் பத்மபூஷன் விருதுடன் நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய தமிழக அரசு, அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவையில்…
நயன்தாரா தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். கட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக மார்க்கெட் இறங்காமல் ஏறுமுகமாகவே இருக்கிறார்.…
This website uses cookies.