எதுவும் இல்லாத சமந்தாவை பார்த்த பிரபலம்.. பூட்டி வைத்த ரகசியம் குறித்து வெளியான தகவல்.!

நாக சைதன்யா, சமந்தா இருவரும் குடும்பத்தின் சம்மதத்துடன் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் கடந்த ஆண்டு இவர்களது விவாகரத்து செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவர்களின் பிரிவுக்கு என்ன காரணம் என இருவரும் தெரிவிக்காத நிலையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது.

திருமணத்திற்குப் பிறகு படங்களில் மிகவும் கவர்ச்சியாக நடிப்பதினால் தான் இவர்களுக்குள் விவாகரத்து ஆனது என்ற செய்தியும் கூறப்படுகிறது. அதேபோல் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் சமந்தா ஆடியிருந்தார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

ஆனால் தற்போது சமந்தா நாகசைதன்யாவை பற்றி சில விஷயங்களை கூறியிருக்கிறாராம். அதாவது என் வாழ்க்கையில் வந்த எல்லோரும் சமந்தா ஒரு வெற்றிகரமான நடிகை என்பதை மட்டுமே பார்த்தார்கள். ஆனால் நாகசைதன்யா மட்டும்தான் இது எதுவும் இல்லாத சமந்தாவை பார்த்தார்.

இதனால் நாக சைதன்யா எனக்கு எப்போதுமே ஸ்பெஷல் தான். அவர் என்னுடைய பெஸ்ட் ஃபிரண்டாக இருந்திருக்கிறார். அந்த நட்பு எப்போதும் முடிவுக்கு வராது என சமந்தா கூறியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது வரை நாகசைதன்யா மீது இவ்வளவு அன்பு வைத்திருக்கும் சமந்தா விவாகரத்திற்கு சம்மதித்தது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது ஒரு பக்கமிருக்க நாக சைதன்யாவுக்கு இரண்டாம் திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வருவதாகவும் இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

UpdateNews360 Rajesh

Recent Posts

அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?

ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…

10 hours ago

டெலிவரி கொடுக்க வந்த இளைஞர் அத்துமீறல்.. டெலிவரி பாயை நிலைகுலைய வைத்த பெண்..!!

தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…

11 hours ago

குப்புற கவிழ்ந்த குபேரா… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிரபல நடிகை.. போட்டுடைத்த பிரபலம்!!

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…

11 hours ago

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எங்களுக்கு- ரசிகர்களுக்கு அந்த விஷயத்தில் பேருதவி செய்த தனுஷ்?

3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…

12 hours ago

இளைஞருக்கு இப்படி ஒரு மரணமா? கொந்தளித்த பொதுமக்கள் : மறியலால் போக்குவரத்து நெரிசல்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…

13 hours ago

இப்போ வரைக்கும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கலை- பிரேம்ஜியிடம் ஏமாந்த பிரபல நடிகர் ஓபன் பேட்டி…

மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…

13 hours ago

This website uses cookies.