சமீபத்தல் நடிகை சமந்தா அணிந்து வந்த ஆடை குறித்து இணையத்தில் கடும் விமர்சனம் எழுந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
திரைத்துறையில் இருக்குமம் பெண்களையும், விவாகரத்து பெற்று கொள்ளும் நடிகைகளையும் கொச்சையான மொழியில் விமர்சிப்பதை ஒரு கும்பல் தொழிலாக வைத்துள்ளது.
இவர்களுக்கு சம்மந்தப்பட்ட நடிகைகள் பதிலடி கொடுத்து வந்தாலும் திருந்துவதாக இல்லை. விவாகரத்துக்கு பிறகும் குறிப்பிட்ட அந்த நடிகரையோ நடிகைகயோ அந்த கும்பல் விடாமல் துரத்தி விமர்சம் செய்து வருகிறது.
விவாகரத்துக்கு பின் சமந்தா முன்படை விட மாடர்ன் உடைகளை அதிகமாக அணிந்து வருகிறார். இதை பலரும் விமர்சித்து வரகின்றனர். இந்த நிலையில் சமந்தா சில தினங்களுக்கு மன்பு விருது வழங்கும் விழாவில் பங்கேற்றார்.
அப்போது மேற்கத்திய பெணக்ளை போன்ற ஸ்லீவ்லெஸ் உடையில் தோன்றியிருந்தார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பலரும் கொச்சையான மொழியில் விமர்சித்தனர். இதற்கு தற்போது சமந்தா பதிலடி கொடுத்துள்ளார்.
நாம் 2022ல் இருக்கிறோம், பெண்கள் அணியும் ஆடையை வைத்து அவர்களை மட்டமாக எடை போடுவதை முதலில் நிறுத்திக்கொள்ளுங்கள், அவர்களை விமர்சிப்பதை விட்டுவிட்டு நம்மை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும என கூறியுள்ளார்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.