கள்ளக்குறிச்சியில் வைக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்ணீர் அஞ்சலி பதாகை கட்டித்தழுவி பெண் துப்புரவுப் பணியாளர் ஒருவர் கதறி அழும் காட்சி பார்ப்போரின் நெஞ்சை உலுக்கியுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி, கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்தை பார்த்து, பதறிப்போன பெண் துப்புரவுப் பணியாளர் ஒருவர், அதனை கட்டித்தழுவி, கண்கலங்கி கதறி அழுத காட்சி, காண்போரையும் கண் கலங்க செய்தது.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஏமப்பேர் கிராமத்தைச் சேர்ந்தவர் அலமேலு. இவர், கள்ளக்குறிச்சி நகராட்சியில் துப்புரவுப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், சாலையை தூய்மைப்படுத்துவதற்காக வந்தபோது, அங்கு இமயம் சாய்ந்து விட்டது என்ற விஜயகாந்தின் கண்ணீர் அஞ்சலி பதாகை வைக்கப்பட்டிருந்தது.
அதனைப் பார்த்ததும் பதறிப்போய் அதனை கட்டித்தழுவி கண்கலங்கி கதறி அழுத காட்சி, காண்போரை கண்கலங்க செய்ததுடன் கல்மனமும் கரையச் செய்தது குறிப்பிடத்தக்கது.
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
தொடர் மரணங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த “காந்தாரா” திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்…
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றனர். இதையும்…
This website uses cookies.