வீடுகளில் சேகரிக்கும் குப்பையை சாலையோரம் வீசும் தூய்மை பணியாளர் : அதிர்ச்சி VIDEO!!
கோவை, வடவள்ளி பகுதிகளில் வீடுகளில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை அப்பகுதி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் அதனை சேகரித்து லாரிகள் மூலம் எடுத்துக் கொண்டு குப்பை கிடங்கு கொண்டு சென்று கொட்டுவது வழக்கம். மேலும் சாலை ஓரங்களில் குப்பைகளை வீசி செல்லும் பொதுமக்கள் இடம் மாநகராட்சி ஊழியர்கள் அபராதமும் வசூலித்து வருகின்றனர்.
பொது மக்களிடம் இது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாநகராட்சி அதிகாரிகள் ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வீடுகளில் சேகரித்த குப்பையை வடவள்ளி சின்மயா நகர் பகுதியில் உள்ள சாலை ஓரத்தில் மாநகராட்சி ஊழியர் வீசி செல்லும் செல்போன் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கும் மாநகராட்சி இதுபோன்ற செயலில் ஈடுபடும் மாநகராட்சி தூய்மை பணியாளர் மீது எவ்வாறு நடவடிக்கை எடுப்பார்கள் என்று கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.