தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது,இதில் ஒரு போட்டியில் கூட ஜெயிக்காமல் பாகிஸ்தான் படு மோசமாக தொடரை விட்டு வெளியேறியுள்ளது.
இதையும் படியுங்க: அடேங்கப்பா…’குட் பேட் அக்லி’ டீசரில் அஜித் போட்டிருந்த சட்டை இவ்ளோ காஸ்ட்லீயா.!
இதனால் முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் பலர் பாகிஸ்தான் வீரர்களை சரமாரியாக விவாதித்து வருகின்றனர்,இந்த நிலையில் முன்னாள் வீரர் சக்லைன் முஸ்தாக் இந்திய அணியை சீண்டியுள்ளார்.
சமீபத்தில் அவர் கூறியது,அரசியலை நகர்த்தி வைத்து நாம் பார்த்தோம் என்றால் இந்திய அணி நன்றாகவே விளையாடுகிறாரகள்,ஆனால் பாகிஸ்தான் அணியின் முழு பலத்தை தெரிந்து கொள்ளவேண்டும் என்றால்,எங்களுடன் அவர்கள் அடிக்கடி விளையாட வேண்டும்,கிட்டத்தட்ட 10 டெஸ்ட்,10 ஒரு நாள் போட்டி,10 T-20 போட்டிகளில் அவர்கள் விளையாட ரெடியா ,அப்படி விளையாடினார்கள் என்றால் எங்கள் அணி யார் என்பது உலகத்துக்கே தெரிய வரும் என்று சக்லைன் முஸ்தாக் தெரிவித்துள்ளார்.
இவருடைய பேச்சு முட்டாள்தனமாக உள்ளது என ரசிகர்கள் பலர் சோசியல் மீடியாவில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.