ஈரோடு : ஆன்மிக பயணத்தில் இருக்கும் சசிகலா சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி கோவிலில் சாமி தரிசனர் செய்தார்.
பல்வேறு மாவட்டங்களில் ஆன்மீகச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் திருமதி. சசிகலா இன்று சத்தியமங்கலம் அடுத்துள்ள சிக்கரசம்பாளையத்தில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
அங்குள்ள ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினார். அதனை தொடர்ந்து ஏராளமான கட்சி தொண்டர்கள் புடைசூழ பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்குச் சென்றார். அங்கும் சாமி தரிசனம் செய்துவிட்டு கட்சித் தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.