கோவை சிறையில் இருந்து திருச்சி நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்படும் சவுக்கு சங்கர், முழுக்க முழுக்க பெண் காவலர்களின் பாதுகாப்பில் அழைத்து செல்லப்பட்டார்.
காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்களை தரக்குறைவாக பேசிய வழக்கில் ஏற்கனவே சவுக்கு சங்கரை காவல்துறையினர் தேனியில் வைத்து கைது செய்தனர். அதனை தொடர்ந்து, சவுக்கு சங்கரை நேர்காணலை ஒளிபரப்பிய ரெட்பிக்ஸ் இணையதளத்தில் உரிமையாளர் கடந்த 10ம் தேதி இரவு டெல்லி கைது செய்யப்பட்டார். பின்னர், திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் படிக்க: நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்க… உரிமையில் பேசுவது ரொம்ப காயப்படுத்துது ; ஜிவி பிரகாஷ் உருக்கம்..!!
இதை தொடர்ந்து இன்று காலை கோயம்புத்தூரில் இருந்து சவுக்கு சங்கரை திருச்சி மகிளா நீதிமன்றத்தில் ஆசைப்படுத்துவதற்காக காவல்துறையினர் அழைத்து வந்து கொண்டிருக்கின்றனர். இதன் காரணமாக நீதிமன்றம் முழுவதும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தாலும், குறிப்பாக பெண் காவலர்கள் பாதுகாப்பணியில் அதிக அளவு குவிக்கப்பட்டுள்ளனர்.
அவரை அழைத்துச் செல்லப்பட்ட வாகனங்களிலும் முழுக்க முழுக்க பெண் காவலர்களே இருந்தனர்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.