கோவையில் 9ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட 63 வயது தி.மு.க முன்னாள் கவுன்சிலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி. தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தார். அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த தி.மு.க முன்னாள் கவுன்சிலர் 64 வயது முதியவர் சிறுமியிடம் நைசாக பேச்சு கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து, அவர் சிறுமியை வீட்டிற்குள் அழைத்துச் சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்து அங்கு இருந்து தப்பி வீட்டிற்கு ஓடிய சென்ற அவர் தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை பற்றி கூறினார்.
இது குறித்து சிறுமிகள் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முன்னாள் கவுன்சிலர் 64 வயது முதியவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.