கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்திலுள்ள குருமாத்தூர் சின்மயா பள்ளியின் வேன் 15 மானவ மாணவிகளுடம் பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது வளகை என்ற இடத்தில் இறக்கத்தில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த பள்ளி வேன் சாலையோர தடுப்பில் மோதி இருமுறை கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இதில் வேனில் இருந்த 15 பேருக்கும் காயமடைந்தனர் இதில் 5-ம் வகுப்பு மாணவி நெத்யா எஸ்.ராஜேஷ் மாணவி வேனில் அடியில் சிக்கி படுகாயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
விபத்து நடந்த உடனேயே அப்பகுதி மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.