முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக இருக்கக்கூடிய கோவில் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்.
முருகப்பெருமானின் இந்த கோவிலில் பங்குனித் திருவிழாவின் சிகர நிகழ்வுகளான திருக்கல்யாண வைபவம், திருத்தேரோட்டம் ஆகியவை கோலாகலமாக பக்தர்களின் அரோகரா தோஷம் முழங்க நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் பின்புறம் இருக்கக்கூடிய பகுதியில் கோவில் யானை தெய்வானை பாகனுடன் சென்ற நிலையில் சுட்டெரிக்கும் வெயிலில் சூட்டை தணிக்கும் வகையில் ஆனந்தமாக உருண்டு புரண்டு தண்ணீரில் விளையாடும் காட்சிகள் தற்போது வெளியாகி இருக்கிறது
சுட்டெரிக்கும் வெயிலில் தண்ணீரைக் கண்டால் யாருக்குத்தான் பிடிக்காது மனிதர்களாகிய நாமே நீச்சல் குளத்தை தேடும் போது யானை குதித்து விளையாடக்கூடிய காட்சி காண்பவரை மகிழ்ச்சி அடையச் செய்கிறது.
ஏற்கனவே சென்ற மாதம் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் யானை குழிக்கக்கூடிய காட்சிகள் வெளியாகிய நிலையில் தற்போது திருப்பரங்குன்றம் கோவில் தெய்வானை யானை குழிக்கக்கூடிய காட்சிகள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.