Categories: தமிழகம்

அலற வைக்கும் அஞ்சு வீடு… அடுத்தடுத்து காவு வாங்குவதால் சுற்றுலா பயணிகள் பீதி : அதிகாரிகள் எடுத்த அதிரடி முடிவு!

அலற வைக்கும் அஞ்சு வீடு… அடுத்தடுத்து காவு வாங்குவதால் சுற்றுலா பயணிகள் பீதி : அதிகாரிகள் எடுத்த அதிரடி முடிவு!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உலகளாவிய சுற்றுலா தளமாகும் பல்வேறு இடங்களில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருவது வழக்கம்.

கொடைக்கானல் அருகே உள்ள அஞ்சு வீடு அருவி மிகவும் பிரசித்தி பெற்ற அருவியாகும்.. வாகனங்களில் பயணம் செய்தாலும் சிறிது தூரம் நடந்தது தான் இந்த அருவிக்கு செல்ல முடியும். கொடைக்கானலில் இருந்து வெளியேறப்படக்கூடிய அனைத்து நீர் ஓடைகளும் இந்த அஞ்சு வீட்டு அருகில் ஒன்று சேர்ந்து அங்கிருந்து பழனிக்கு செல்லும்..

பல ஆண்டுகளாகவே அஞ்சு வீடு அருவியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏதும் எடுக்காததால் பழிவாங்கும் அருவியாகவே மாறி உள்ளது இந்த அஞ்சு வீடு அருவி …

இந்நிலையில் இதுவரை 11 நபர்கள் இந்த அஞ்சு வீட்டு அருகில் குழிக்கும் போது உயிரிழந்த உள்ளனர் . இதில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொடைக்கானலை சேர்ந்த இரண்டு கல்லூரி மாணவர்களும் அடங்குவர் சக நண்பர்களுடன் அஞ்சு வீடு அருவிக்கு சென்ற இந்த மாணவர்கள் குளிக்கும் பொழுது அருகில் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் கொடைக்கானலில் வெறும் பரபரப்பை ஏற்படுத்தியது… தொடர்ந்து அஞ்சு வீடு அருகில் பாதுகாப்பு அம்சங்களை மேற்கொள்ள வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் அனைத்து துறை அரசு அதிகாரிகளும் மாவட்ட வன அலுவலர், கோட்டாட்சியர் , காவல் துறையினர் , மக்கள் பிரதிநிதிகள், உள்ளிட்ட அனைத்து துறை அரசு அதிகாரிகளும் அஞ்சு வீடு அறிவியல் ஆய்வு செய்தனர் அப்போது வனத்துறையினர் தங்களுக்கு இந்த இடம் சொந்தம் இல்லை என்று கூறியது இதனைத் தொடர்ந்து உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடித்து விடப்பட்டுள்ளது இந்த நிலையில் அஞ்சு வீடு அருவியை தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு குளிக்கும் இடம் செல்லக்கூடிய

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

தேசிய விருது இயக்குனரின் படம் ட்ராப்? திருப்தியே இல்லாமல் அலையும் விக்ரம்! அப்படி என்னதான் பிரச்சனை?

தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…

3 hours ago

வெற்றிமாறன் படத்தில் இயக்குனர் நெல்சன் இடம்பெற்றதன் பின்னணி இதுதான்? சீக்ரெட்டை உடைத்த பிரபலம்!

கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…

4 hours ago

திமுக கூட்டணியில் விழுந்த ஓட்டை… திருமாவை சந்தித்தது குறித்து வைகைச் செல்வன் டுவிஸ்ட்!

பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…

4 hours ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க உதவிக்கரம்.. கனவை நனவாக்கும் ஷாலோம் எஜூகேஷன்.!

மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…

5 hours ago

வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!

தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…

5 hours ago

அடுத்தடுத்து பாமக எம்எல்ஏக்களுக்கு நெஞ்சுவலி.. பின்னணியின் ‘பலே’ பிளான்?!

பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…

6 hours ago

This website uses cookies.