காரை பூங்கா கம்பன் கோவில் தெருவை சேர்ந்த அரவிந்த் (34) லட்சுமி(26) தம்பதியருக்கு நான்கு வயதில் பெண் குழந்தையும் இரண்டு வயதில் ஆண் குழந்தைகளும் உள்ளது
இந்த நிலையில் லட்சுமி தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை வரும் நிலையில் அரவிந்த் எவ்வித வேலைக்கும் செல்லாமல் இருந்து வந்துள்ளார்
இதன் காரணமாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படு வந்ததாக கூறப்படுகிறது
இந்த நிலையில் நேற்று இரவு அரவிந்த் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து லட்சுமி இடம் தகராறு செய்ததோடு வீட்டிலிருந்த கத்தியை கொண்டு லட்சுமியை சரமாரியாக குத்தியுள்ளார்
இதில் பலத்த காயமடைந்த லட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது லட்சுமி ரத்த வெள்ளத்தில் விழுந்திருப்பதை இருப்பதை கண்டு உடனடியாக லட்சுமியை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்
மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் லட்சுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ராணிப்பேட்டை காவல் துறையினர் அரவிந்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…
நடிகர் அஜித் பத்மபூஷன் விருதுடன் நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய தமிழக அரசு, அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவையில்…
நயன்தாரா தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். கட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக மார்க்கெட் இறங்காமல் ஏறுமுகமாகவே இருக்கிறார்.…
வாய்ஸ் ஓவர் இயக்குனர் கௌதம் மேனன் என்றாலே அவரது திரைப்படங்களில் இடம்பெற்ற காதல் காட்சிகள் நினைவிற்கு வரும். அதனுடன் சேர்ந்து…
This website uses cookies.