காரை பூங்கா கம்பன் கோவில் தெருவை சேர்ந்த அரவிந்த் (34) லட்சுமி(26) தம்பதியருக்கு நான்கு வயதில் பெண் குழந்தையும் இரண்டு வயதில் ஆண் குழந்தைகளும் உள்ளது
இந்த நிலையில் லட்சுமி தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை வரும் நிலையில் அரவிந்த் எவ்வித வேலைக்கும் செல்லாமல் இருந்து வந்துள்ளார்
இதன் காரணமாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படு வந்ததாக கூறப்படுகிறது
இந்த நிலையில் நேற்று இரவு அரவிந்த் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து லட்சுமி இடம் தகராறு செய்ததோடு வீட்டிலிருந்த கத்தியை கொண்டு லட்சுமியை சரமாரியாக குத்தியுள்ளார்
இதில் பலத்த காயமடைந்த லட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது லட்சுமி ரத்த வெள்ளத்தில் விழுந்திருப்பதை இருப்பதை கண்டு உடனடியாக லட்சுமியை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்
மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் லட்சுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ராணிப்பேட்டை காவல் துறையினர் அரவிந்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
தொடர் மரணங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த “காந்தாரா” திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்…
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றனர். இதையும்…
அனிருத்-காவ்யா மாறன் காதல்? தமிழ் சினிமாவின் டாப் இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். தற்போது விஜய்யின் “ஜனநாயகன்”, ரஜினியின் “கூலி”,…
This website uses cookies.