புதுச்சேரி : புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் ரயிலில் இருந்து ரூ.14 ஆயிரம் மதிப்புள்ள மதுபானங்களை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய மரம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரியில் ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு இன்று காலை பயனிகள் ரயில் ஒன்று புறப்பட்டது, ரயில்கள் புறப்படும் போதும் புறப்பட்ட பின்னரும் ரயில்வே போலீசார் கண்காணிப்பில் ஈடுப்படுவது வழக்கம், அது போல் ரயில்வே போலிசார் இன்று கண்காணிப்பில் ஈடுப்பட்ட போது, நடைமேடையில் உள்ள சிமெண்ட் கடையின் கீழ் மூன்று பைகள் இருப்பதை கண்ட அவர்கள் அதனை பறிமுதல் செய்து சோதனை செய்ததில் அந்த 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிளான 314 மதுபான பாட்டில்கள் இருந்தது. இதனை அடுத்து மது கடத்தல் வழக்கு பதிவு செய்த போலிசார் யார் மது கடத்தலில் ஈடுப்பட முயன்றனர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.