கோவை: கோவையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திண்டுக்கல் கோசுகுறிச்சி பகுதியை சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் சதகத்துல்லா அமீது. இவர் தனது காரில் கோவையில் நிலம் வாங்குவதற்காக 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை கொண்டு வந்துள்ளார். மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட சுங்கம் பைபாஸ் சாலையில் வந்தபோது பறக்கும் படை அதிகாரி சுரேஷ்குமார் தலைமையிலான குழுவினர் வாகன சோதனை நடத்தினர்.
சோதனையின் போது உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வரப்பட்ட பணத்தை பறிமுதல் செய்து மாநகராட்சி துணை ஆணையரிடம் ஒப்படைத்தனர் உரிய ஆவணங்களை ஒப்படைத்து பணத்தை பெற்று செல்லுமாறு சதகத்துல்லாவிடம் அறிவுறுத்தியுள்ளனர்
தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று…
திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் காவல்துறை அனுமதியுடன் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதையும் படியுங்க:…
கடலூரில் நடந்த உச்சக்கட்ட கொடூரமான சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூரை சேர்ந்த பாலமுருகன் பச்சையம்மாள் தம்பதிக்கு 2 மகன்,…
தி.மு.க ஐடி விங்க், தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கார்டூன் பதிவை ஜூன் 17ஆம் தேதி மாலை வெளியிட்டது. அந்த…
வெளியானது குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள “குபேரா” திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.…
படுதோல்வியடைந்த சிக்கந்தர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…
This website uses cookies.