தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரம் 1வது தெருவில் ரயில்வே கேட் ஸ்ரீ காக்காச்சி அம்மன், சுடலைமாடசாமி, பேச்சியம்மாள், கருப்பசாமி திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்தாண்டுகான திருவிழா வரும் 31ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, அடுத்த மாதம் 7ந்தேதி திருவிழா நடைபெறவுள்ளது. இந்நிலையில் செவ்வாய் கிழமை இரவில் அப்பகுதி வழியாக சென்றவர்கள் பார்த்த போது கோவிலில் ஸ்ரீ காக்காச்சி அம்மன் சிலையில் அம்மன் ஒரு கண் திறந்து பார்த்த நிலையில் இருந்துள்ளது.
இதனை கண்ட மக்கள் வழிபாடு செய்ததது மட்டுமின்றி, கோவில் பூசாரிக்கு தகவல் கொடுத்தனர். பூசாரி விரைந்து வந்து அம்மனுக்கு பூஜை செய்தார்.
இந்த தகவல் பரவியது தொடர்ந்து அப்பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் கோவிலுக்கு வந்து அம்மனை வணங்கி தரிசனம் செய்து செல்கின்றனர்.
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…
This website uses cookies.