தலைவர் கைதான பிறகும் மதுபான கடையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிறார்கள் தலைவர் செந்தில் பாலாஜி கைதானது நினைத்து துக்கத்தில் தான் சரக்கு அடிக்கின்றேன் என மதுப்பிரியர் ஒருவர் மதுக்கடை ஊழியரிடம் மது வாங்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள டாஸ்மார்க் மதுபான கடையில் மதிப்புரியர் ஒருவர் மது வாங்கிவிட்டு தலைவர் கைதாகி விட்டார்.
ஆனால் இருந்தும் டாஸ்மார்க் கடைகளில் பத்து ரூபாய் அதிகம் வாங்குகின்றனர் எனவும் தலைவர் கைதான துக்கத்தில் தான் நான் சரக்கு அடிக்கிறேன் எனவும் நகைச்சுவையாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…
16 வயது சிறுவனுடன் 12 முறை உடலுறவு வைத்த டீச்சர் மீது 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம்…
This website uses cookies.