காமராஜர் துறைமுகத்தில் 900 கோடி செலவில் கச்சா எண்ணெய் துணை துறைமுகம் (jetty) கட்டப்படுவதாக மத்திய இணையமைச்சர் ராமேஸ்வர் டெலி தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் உள்ள காமராஜர் துறைமுகத்தில் கச்சா எண்ணெய் இறக்கும் தளத்தை மத்திய இணை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் மத்திய இணையமைச்சர் ராமேஸ்வர் டெலி பேசியதாவது :- இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ளேன். இன்று காலை மணலி அருகே அமைந்து வரும் இந்தியன் ஆயில் உயவு எண்ணெய் திட்ட கட்டுமானப் பணிகளை ஆய்வு மேற்கொண்டேன். சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தை பார்வையிட்டேன்.
தற்போது காமராஜர் துறைமுகத்தில் 900 கோடி செலவில் கச்சா எண்ணெய் துணை துறைமுகம் (jetty) கட்டப்படுகிறது. கச்சா எண்ணெயை குழாய் மூலம் கொண்டு செல்லும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இன்று மாலை உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு உருளைகள் வழங்க உள்ளேன். மேலும், நாளை தொழிலாளர் நலத்துறை சார்பில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்கிறேன். ESI மருத்துவமனை குறித்து ஆய்வு செய்ய உள்ளேன், என அவர் தெரிவித்தார்
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.