காமராஜர் துறைமுகத்தில் 900 கோடி செலவில் கச்சா எண்ணெய் துணை துறைமுகம் (jetty) கட்டப்படுவதாக மத்திய இணையமைச்சர் ராமேஸ்வர் டெலி தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் உள்ள காமராஜர் துறைமுகத்தில் கச்சா எண்ணெய் இறக்கும் தளத்தை மத்திய இணை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் மத்திய இணையமைச்சர் ராமேஸ்வர் டெலி பேசியதாவது :- இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ளேன். இன்று காலை மணலி அருகே அமைந்து வரும் இந்தியன் ஆயில் உயவு எண்ணெய் திட்ட கட்டுமானப் பணிகளை ஆய்வு மேற்கொண்டேன். சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தை பார்வையிட்டேன்.
தற்போது காமராஜர் துறைமுகத்தில் 900 கோடி செலவில் கச்சா எண்ணெய் துணை துறைமுகம் (jetty) கட்டப்படுகிறது. கச்சா எண்ணெயை குழாய் மூலம் கொண்டு செல்லும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இன்று மாலை உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு உருளைகள் வழங்க உள்ளேன். மேலும், நாளை தொழிலாளர் நலத்துறை சார்பில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்கிறேன். ESI மருத்துவமனை குறித்து ஆய்வு செய்ய உள்ளேன், என அவர் தெரிவித்தார்
பிரபலங்கள் திருமணம், கர்ப்பம், புதிய கார், பைக் வாங்கவததை சமூகவலைதளங்களில் பதிவிட்டு ரசிர்கர்களிடம் வாழ்த்துகளை பெற்று வருகின்றனர். இதையும் படியுங்க:…
கடைசித் திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முழு நேர அரசியல்வாதியாக எதிர்கொள்ளவுள்ளார் விஜய். தனது கடைசித்…
இடைநிலை ஆசிரியர் நேரடி நியமன தேர்வர்கள் சார்பில் கடந்த 12 ஆண்டுகளாக நிரப்பப்படாத இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை அதிகரித்து நிரப்ப…
காஞ்சிபுரம் அடுத்துள்ள சின்னயங்குளம் பகுதியில் புதிதாக பெட்ரோல் பங்க் சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. 24 மணி நேரமும் செயல்படும்…
உச்ச நட்சத்திரம் தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர்களில் ஒருவர்தான் ஜூனியர் என்டிஆர். இவரது கெரியரின் தொடக்கத்தில் பல…
சன்டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பான சீரியல் சுந்தரி. இல்லத்தரசிகளை கட்டிப்போட்ட சீரியலுக்கு சொந்தக்காரியாக இருப்பவர் கேப்ரில்லா. கிராமத்து பெண்ணாக கலக்கிய…
This website uses cookies.