மதுரையில் லெஜென்ட் திரைப்படத்திற்கு நூறு மாற்றுத்திறனளிகளை அழைத்துச்சென்ற தனியார் உணவு பொருள் நிறுவனம்.
பிரபல தொழிலதிபரும், சரவணா ஸ்டோர் உரிமையாளருமான தமிழ் சினிமாவில் ‘தி லெஜெண்ட்’ என்ற படத்தின் மூலமாக அறிமுகமாகி உள்ளார்.
பலகோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவான இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்தியா திரைப்படமாக இந்த படம் இன்று வெளியாகி பல்வேறு வரவேற்புகளையும் விமர்சனங்களையும் பெற்று உள்ளது.
தமிழகம் முழுவதும் 800 திரையரங்குகளிலும், உலகம் முழுவதும் 2500க்கும் மேற்பட்ட திரையரங்கில் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் மதுரையை சேர்ந்த தனியார் உணவுப்பொருள் நிறுவனம் ஒன்று 100 மாற்றுத்திறனாளிகளை சரவணா அருள் நடித்து வெளியான தி லெஜண்ட் திரைப்படத்திற்கு அழைத்துச்சென்றுள்ளனர்.
மதுரை ஆரப்பாளையம் குரு திரையரங்கில் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையிலும் தன்னம்பிக்கை தரும் வகையிலும் இத்திரைப்படத்தை பார்வையிட ஏற்பாடு செய்ததாக அந்நிறுவனத்தினர் தெரிவித்தனர்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.