Categories: தமிழகம்

மாற்றுத்திறனாளிகளுக்காக தனியார் உணவுப்பொருள் செய்த சேவை : லெஜண்ட் திரைப்படத்தை இலவசமாக காண சிறப்பு ஏற்பாடு!!

மதுரையில் லெஜென்ட் திரைப்படத்திற்கு நூறு மாற்றுத்திறனளிகளை அழைத்துச்சென்ற தனியார் உணவு பொருள் நிறுவனம்.

பிரபல தொழிலதிபரும், சரவணா ஸ்டோர் உரிமையாளருமான தமிழ் சினிமாவில் ‘தி லெஜெண்ட்’ என்ற படத்தின் மூலமாக அறிமுகமாகி உள்ளார்.

பலகோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவான இந்த திரைப்படத்தை‌ பிரபல இயக்குனர்‌ ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்தியா திரைப்படமாக இந்த படம் இன்று வெளியாகி பல்வேறு வரவேற்புகளையும் விமர்சனங்களையும் பெற்று உள்ளது.

தமிழகம் முழுவதும் 800 திரையரங்குகளிலும், உலகம் முழுவதும் 2500க்கும் மேற்பட்ட திரையரங்கில் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் மதுரையை சேர்ந்த தனியார் உணவுப்பொருள் நிறுவனம் ஒன்று 100 மாற்றுத்திறனாளிகளை சரவணா அருள் நடித்து வெளியான தி லெஜண்ட் திரைப்படத்திற்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

மதுரை ஆரப்பாளையம் குரு திரையரங்கில் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையிலும் தன்னம்பிக்கை தரும் வகையிலும் இத்திரைப்படத்தை பார்வையிட ஏற்பாடு செய்ததாக அந்நிறுவனத்தினர் தெரிவித்தனர்

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.