கோவை: ஓடும் பேருந்தில் இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நடத்துனரை மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குரூப் – 2 தேர்வுக்கு பயிற்சி மையத்தில் படிக்க திருவண்ணாமலையை சேர்ந்த 22 வயது இளம் பெண் கோவைக்கு சேலம் – கோயமுத்தூர் அரசு பேருந்தில் (TN 33-N3298) பயணித்தார். அப்போது பேருந்தில் நடத்துனராக பணியாற்றிய ஈரோட்டை சேர்ந்த பூவேந்திரன் இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பெண் புகார் அளித்திருந்தார்.
இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் குற்றம் உறுதியானதால், காட்டூர் மகளிர் போலீசார் நடத்துனரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.