வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 1500 க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இதனிடையே ஒன்பதாம் வகுப்பு மாணவிகளுக்கு அதே பள்ளியில் பணியாற்றும் அறிவியல் ஆசிரியர் ராமன் (வயது 43) என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரையடுத்து நேற்று முன்தினம் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.
இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் ராமனை பணியிடம் மாற்றம் செய்து உத்தரவிட்ட நிலையில்
பள்ளியில் விசாரணை மேற்கொண்ட மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு நல அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் துறையினர் ராமன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
மேலும் இது குறித்து இரண்டு ஆசிரியர்களிடமும் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
This website uses cookies.