கன்னியாகுமரி : தனது குழந்தைகளுக்கு ஊர்க்காவல் படையைச் சேர்ந்த வீரர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இது தொடர்பாக புகார் அளித்து நடவடிக்கை எடுக்காததால், தாய் இரு மகள்களுடன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜாக்கமங்கலம் துறையை சேர்ந்த சகாயலிசி சாந்தினி தனது 2 பெண் குழந்தைகளுடன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராஜாக்கமங்கலம் துறையை சேர்ந்த சகாய லிசி சாந்தினி (34). இவர் தனது 2 பெண் குழந்தைகளுடன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயற்சி செய்தார்.
இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் தண்ணீர் ஊற்றி மூன்று பேரையும் மீட்டனர். ஊர்காவல்படையை சேர்ந்த ஆன்றோ உதயம் (33) மற்றும் அவரது குடும்பத்தினர் தனது பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக கூறி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என குற்றச்சாட்டை அந்த பெண் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.