பிரபல கிரிக்கெட் வீரர் மீது செக்ஸ் புகார் அளிக்கப்பட்டது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படியுங்க: கேட் கீப்பர் அலட்சியத்தால் பறி போன உயிர்கள்.. ரயில் – பள்ளி வேன் விபத்து குறித்து பகீர் தகவல்!
உபி மாநிலத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள். இவருக்கு வயது 27. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ளூர் அணிக்காக விளையாடி வந்த அவர் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியில் இடம் பெற்றார். இந்த தொடரில் பெங்களூரு அணி முதன்முறையாக கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் யாஷ் தயாள் மீது செக்ஸ் புகார் அளிக்கப்பட்டுள்ளுது. காஸியாபாத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் அவர் மீது புகார் அளித்துள்ளார்.
அதில், பல நாட்கள் யாஷ் தயாளிடம் நட்பில் இருந்தேன், என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பல முறை செக்ஸ் தொந்தரவு கொடுத்தார். இதனால் நான் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டேன்.
ஆனால் இப்போது திருமணம் செய்ய மறுப்பதாகவும், மனஉளைச்சலில் தற்பேது நான் உள்ளேன், இதனால் அவர்த மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ர். இதையடுத்து போலீசார் அப்பெண்ணிடம் இருந்து வாக்குமூலம் பெற்று வழக்குபதிவு செய்துள்ளனர். எந்த நேரத்திலும் யாஷ் தயாள் கைது செய்யப்படட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாரா பதிவிட்டதாக ஒரு ஸ்கிரீன்ஷாட் இணையத்தில் வலம் வரும் நிலையில் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையே…
அனிருத் இசை நிகழ்ச்சியின் ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்ட சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்ததாக தகவல் அனிருத்தின் இசை…
அதிமுகவின் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் தேர்தல் சுற்றுப்பயணத்தில் வடவள்ளி பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, கோவை…
புதுக்கோட்டையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற இருக்கும் திமுக வடக்கு மாவட்ட பூத்கமிட்டி முகவர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக…
பண மோசடி வழக்கில் மஞ்சும்மல் பாய்ஸ் நடிகர் சௌபின் சாஹிரை போலீஸார் கைது செய்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. மரண ஹிட்…
போதை பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள பார் ஒன்றில் ஏற்பட்ட தகராறு காரணமாக அதிமுக ஐடி…
This website uses cookies.