தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் தான் ஷகீலா. இவர் இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமே ரசிகர் மத்தியில் பிரபல்யமானார். இதனை அடுத்து தற்பொழுது இவர் பிரபல சேனல் ஒன்றில் பிரபலங்களை பேட்டி எடுத்தும் வருகின்றார்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் தொடுவிரல் என்ற படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது. இந்த படத்தில் நடிப்பதற்காக நேற்று சென்னிமலை வந்திருந்த ஷகிலா நிருபர்களுக்கு பேட்டியளித்திருந்தார்.
அப்போது அவர் கூறியதாவது, தற்பொழுது தமிழ் சினிமாவில் கேமராவில் நவீன தொழில் நுட்பங்களும் அதனை பயன்படுத்தும் தொழில் நுட்ப கலைஞர்களும் அதிகரித்துள்ளார்கள். இதனால் சினிமாவின் தரமும் உயர்ந்துள்ளது. தயாரிப்பாளர்களுக்கு நடிகர் நடிகைகள் கூடுதல் செலவு வைக்காமல் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே அதிக படங்களை தயாரிக்க முடியும்.
கேரவனுக்காக செய்யும் செலவில் பலபேருக்கு உணவு கொடுக்கலாம் என்றும் ஷகீலா தெரிவித்திருந்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.