தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் தான் ஷகீலா. இவர் இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமே ரசிகர் மத்தியில் பிரபல்யமானார். இதனை அடுத்து தற்பொழுது இவர் பிரபல சேனல் ஒன்றில் பிரபலங்களை பேட்டி எடுத்தும் வருகின்றார்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் தொடுவிரல் என்ற படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது. இந்த படத்தில் நடிப்பதற்காக நேற்று சென்னிமலை வந்திருந்த ஷகிலா நிருபர்களுக்கு பேட்டியளித்திருந்தார்.
அப்போது அவர் கூறியதாவது, தற்பொழுது தமிழ் சினிமாவில் கேமராவில் நவீன தொழில் நுட்பங்களும் அதனை பயன்படுத்தும் தொழில் நுட்ப கலைஞர்களும் அதிகரித்துள்ளார்கள். இதனால் சினிமாவின் தரமும் உயர்ந்துள்ளது. தயாரிப்பாளர்களுக்கு நடிகர் நடிகைகள் கூடுதல் செலவு வைக்காமல் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே அதிக படங்களை தயாரிக்க முடியும்.
கேரவனுக்காக செய்யும் செலவில் பலபேருக்கு உணவு கொடுக்கலாம் என்றும் ஷகீலா தெரிவித்திருந்தார்.
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
வேலூர்மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் பேருந்து நிறுத்தம்அருகில் அமுதம் ஓட்டல் கடை உள்ளது. இதன் உரிமையாளர் சீனிவாசன் அவருடைய…
ஸ்ட்ரெஸ் பஸ்டர் தமிழக சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி திகழ்ந்து வருகிறது. இதனை Stress…
விஜய்யின் கடைசி திரைப்படம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் 2026 ஆம் ஆண்டு…
குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…
This website uses cookies.