கோவை, மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
இந்நிலையில், அவரது பேத்தி காவினிக்கு மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுதல் படி, அவரது மகன் சுகுந்தன் – திவ்யா தம்பதியினரின் மகள் காவினிக்கு மருதமலை கோவிலில் மொட்டை அடித்து வேண்டுதலை நிறைவேற்றினார்.
இந்நிகழ்ச்சியில் கோவில் அர்ச்சகர்கள் வழிபாடுகளை நடத்தினர். அதனைத் தொடர்ந்து குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்த தமிழிசை சௌந்தரராஜனை அப்பகுதி பக்தர்கள் சந்தித்து வாழ்த்தினர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.