திருப்பூர் : கல்லம்பாளையம் பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் கல்லம்பாளையம் நொய்யல் ஆற்றங்கரை ஓரம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் அழுகிய நிலையில் 40 வயது மதிக்க தக்க ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கட்டி போட்டு கத்தியால் குத்தி கொலை நடந்துள்ளதாகவும், 3 நாட்களுக்கு மேல் ஆனதால் உடல் அழுகிய நிலையில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை. குற்றவாளிகளை பிடிக்க 3 தனிபடைகள் அமைப்பு.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.