தற்போதைய கால சூழலில் சிறு வயதினருக்கும் மாரடைப்பு ஏற்படுவது சகஜமாக மாறி வருகிறது. இதனால் இளைஞர்கள் பலர் வெளியில் சென்றிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைகின்றனர்.
இதையும் படியுங்க: மருமகள் மீது தீராத மோகம்… தவறாக நடக்க முயன்ற மாமனார் : மகன் எடுத்த விபரீத முடிவு!
இதே போன்ற சம்பவம் ஒன்று ஹைதராபாத்தில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. அந்த கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்கிடையே விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருகிறது.
விளையாட்டுப் போட்டியின் ஒரு அங்கமாக கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அப்போது கிரிக்கெட் விளையாட்டு கொண்டிருந்த மாணவர் ஒருவர் திடீரென்று மைதானத்தில் மயங்கி சரிந்தார்.
சக மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் அந்த மாணவனை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அந்த மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக அறிவித்தனர்.
மாணவனின் மரணத்திற்கு காரணம் வெயில் கொடுமையால் ஏற்பட்ட பிரச்சனையா அல்லது மாரடைப்பா என்ற கேள்வி இதனால் ஏற்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.