விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் வடகரை தாழனூர் கிராம நிர்வாக அலுவலராக ஒட்டம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர் பணியாற்றி வருகிறார்,
இவர் கிராம நிர்வாக அலுவலகத்தில் தினமும் குடித்துவிட்டு பணிக்கு வருவதாக பல குற்றச்சாட்டுக்கள் இருந்து வந்த நிலையில் இன்று அலுவலகத்தில் ஓவராக மது குடித்துவிட்டு இருக்கையில் அமர்ந்தபடி தூங்கி கொண்டு இருந்துள்ளார்,
பல்வேறு ஆவணங்கள் பெறுவதற்கு பொதுமக்கள் வந்த போது போதையில் தூங்கியதால் என்ன செய்வது என்று தெரியாமல் அவரை அதிக நேரம் எழுப்பியும் எந்திரிக்காமல் போதையில் தூங்கியவாறு இருந்துள்ளார்,
பொதுமக்கள் உங்களிடம் எத்தனை முறை நாங்கள் சொல்வது குடித்துவிட்டு அலுவலகத்துக்கு வர வேண்டாம் என்று என்று அவரிடம் கேட்டபோது ஒன்றும் தெரியாதது போல் அலுவலகத்தை விட்டு வெளியே சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது,
இவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதே போன்று கண்டாச்சிபுரம் தாலுகாவில் பல்வேறு கிராம நிர்வாக அலுவலர்கள் அலுவலக நேரத்தில் பணிக்கு வராமல் மதுபோதையில் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது, தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.