கோவை பெரியகடை வீதியில் திருப்பூர், நீலகிரி, சேலம், ஈரோடு போன்ற பிற மாவட்டங்களில் இருந்து பொருட்களை வாங்க நாள்தோறும் ஆயிரக் கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் அங்கு சாலையோரம் வைக்கப்பட்டு உள்ள கடைகளில் பொருட்கள் வாங்க வரும் பொது மக்களை கட்டாயப்படுத்தி எங்கள் கடைக்கு வாருங்கள் வாங்குங்கள் என பெண்களிடம் அத்துமீரும் கடைதெரு ஊழியர்கள், சிலர் போதையில் பெண்களிடம், பொதுமக்களிடம் தகராறு செய்வது பல ஆண்டுகளாக நடந்து வருவதாகவும் அதனை காவல்துறை கண்டு கொள்ளவில்லை எனவும் பதிவு செய்யப்பட்டு வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது.
மேலும் பெரியகடை வீதியில் பொதுமக்கள் சுதந்திரமாக தனக்குப் பிடித்த கடையில் சென்று பொருட்கள் வாங்க தடை செய்து அத்துமீறும் இவர்கள் மீது மாவட்ட நிர்வாகமும் மற்றும் காவல் துறை நடவடிக்கை எடுத்து முற்றுப் புள்ளி வைக்கப்படுமா ? என கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பொதுமக்கள் நிம்மதியாக அப்பகுதியில் சென்று பொருள்கள் வாங்க முடியும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் கருத்தாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
Upcoming Hero சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர்தான் ரியோ. அந்த சமயத்திலேயே மிகப் பிரபலமான தொகுப்பாளராகவும்…
இந்த மாதம் விஜய் டிவி பிரபலங்களுக்கான மாதம் என சொல்வது போல, அடுத்தடுத்து விஜய் டிவி பிரபலங்கள் திருமணம் செய்து…
டாப் நடிகர் அஜித் படத்தில் நடிப்பது என்பது பலருக்கும் கனவே. பலரும் அஜித் படத்தில் ஒரு காட்சியிலாவது தலையை காட்டிவிட…
தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய்க்கு மத்திய அரசு உய்ப்பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில் அவருக்கு சிஆர்பிஎப்…
This website uses cookies.