கோவை மாநகராட்சி திருச்சி சாலை சிங்கநல்லூர் பகுதியில் 288 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம் உள்ளது. இந்த குளத்தை சுற்றி தாவரங்கள், பறவைகள் உள்ளிட்ட 120 வகையான பல்லுயிர்கள் இக்குளத்தை நம்பியிருக்கின்றன.
இதனால் இக்குளமானது நகர்ப்புற பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக கோவை மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு தனி நபர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் இந்த குளத்தை பராமரிப்பு செய்யப்படாமல் இருக்கிறது என மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அப்போதைய இருந்த மாநகராட்சி ஆணையர் நீதிமன்றத்தில் ஆஜராகி 10ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டினார். ஆனால் தற்போது மீண்டும் இந்த குளம் மாநகராட்சி பராமரிப்பு செய்யாமல், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.
ஸ்மார்ட் சிட்டி பெயரில் கோவை வாலங்குளம், பெரியகுளம் உள்ளிட்டவை அழகுபடுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கு முன்பாக கோவை மாநகரத்தின் முக்கிய குளமாக விளங்கிய சிங்காநல்லூர் குளத்தை மாநகராட்சி மறந்துவிட்டதே என இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.