தமிழகம்

NH ரோட்டில் காருக்குள் சடலமாக கிடந்த ஒரே குடும்பத்தினர் : மர்ம மரணமா? விசாரணையில் ஷாக்..!!

புதுக்கோட்டை மாவட்டம் நவநசமுத்திரம் அருகே திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக நேற்று மாலை முதல் வேகனார் கார் ஒன்று நின்று கொண்டிருக்கிறது.

இன்று காலை வரை அந்த கார் நின்று கொண்டிருந்த நிலையில் அந்த கார் நின்று கொண்டதற்கு எதிரே உள்ள நகர சிவ மடம் கட்டிடத்தில் வாட்ச்மேன் ஆக உள்ளவர் இன்று காலை வழக்கம்போல் பணிக்கு வந்துள்ளார்.

அவர் காரில் ஐந்து நபர்கள் இறந்த நிலையில் கிடப்பதைக் கொண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர் காவல்துறையினர் விரைந்து வந்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

முதல் கட்ட விசாரணையில் இறந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. சேலம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் இவருடைய மனைவி நித்யா மணிகண்டன் சேலம் கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் மணி எண்டர்பிரைசஸ் என்று தொழில் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

தொழில் நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது இந்த நிலையில் இவர்கள் புதுக்கோட்டைக்கு எதற்காக வந்தனர் என்பது குறித்து தற்போது காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க: காட்டுப் பகுதியில் கிடந்த ஆண், பெண் சடலம்.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!!

இறந்தவர்கள் எதற்காக தற்கொலை செய்து கொண்டனர் தொழில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்டல்லவா அல்லது வேறு ஏதும் காரணமாக என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்

தொழில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கடிதம் எழுதிவிட்டதாகவும் அந்த கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

தற்போது கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகை பதிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து ஐந்து பேர் நூல்களும் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட உள்ளது. இந்த சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.