சிவகங்கை அருகே போலீசாரை தாக்கி விட்டு தப்பியோட முயன்ற விசாரணை கைதியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்குடி, காளையார்கோயில் அருகே உள்ள கல்லுவழி கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி தினேஷை போலீசார் கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
விசாரணைக்காக தென்னீர்வயலுக்கு அழைத்து சென்ற போது, சார்பு ஆய்வாளர் சித்திரைவேலுவை தாக்கிவிட்டு தப்பியோட முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், உஷாரான காளையார் கோயில் ஆய்வாளர் ஆடிவேலு, ரவுடி தினேஷை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், தினேஷ்குமார் காலில் குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தார். பின்னர், அவரை மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
போலீசாரை தாக்கி விட்டு தப்பியோட முயன்ற விசாரணை கைதியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.