Categories: தமிழகம்

ஆறு அறிவு கொடுத்தது சிந்திப்பதற்காகத்தான்.. ராமா, கிருஷ்ணா என்று சொல்வதற்கு அல்ல : நடிகர் பாக்யராஜ் பேச்சு!

அறம் செய் விரும்பு அறக்கட்டளை சார்பில் சமூக ஆர்வலர்கள், ஆசிரியர் பெருமக்களுக்கு விருது வழங்கும் நிகழ்வில் இயக்குனர் பாக்கியராஜ் மற்றும் பேராசிரியர் ஞான சம்பந்தன் உள்ளிட்டோர் பங்கேற்று விருகளை வழங்கி சிறப்பித்தனர்.

இயக்குனர் பாக்கியராஜ் மேடையில் பேசியபோது, வருடா வருடம் வழங்கும் இந்த விருதில் அவசியமான விருது என நான் கருதுவது ஆசிரியர்களுக்கு வழங்கும் விருது தான்.

மேலும் படிக்க: திமுக எம்பி கதிர் ஆனந்த்க்கு எதிராக வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு : உயர்நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்!!

வாடாத பூ என்பது படிப்பு; அது இருக்கும் இடம் பள்ளிக்கூடம் என்பதால் ஆசிரியர்களுக்கு வழங்கும் விருது சிறப்பான விருது என்று நான் கருதுகிறேன். எனது வாத்தியார்களை எப்பொழுதும் நான் மறக்க மாட்டேன். ஆசிரியர் விருது என்பது பெருமைக்குரிய விருது என்று நான் கருதுகிறேன்.

சமூக ஆர்வலர்களுக்கு விருது வழங்குவது பெருமைக்குரியது. எப்பொழுது பிறந்தோம் என்று எல்லோருக்கும் தெரியும் ஆனால் எதற்க்காக பிறந்தோம் என்று யாருக்கும் தெரியாது..

கடவுளை வணங்குவதற்கு நம்மை படைத்துள்ளனர் என்று கூறுவார்கள். அப்படி என்றால் பிறக்கும்போதே ராமா, கிருஷ்ணா என்று கூறுவது போல அறிவு இருந்திருக்கும். ஆனால் நமக்கு ஆறு அறிவு கொடுத்து இருப்பதற்கு நாம் ஏதாவது ஒன்றை சிந்திக்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்பதுதான் அர்த்தம்.

சமூக ஆர்வலர்கள் உதவி செய்வது தனக்கு என்று இல்லாமல் பொதுச் சேவை என்று மனம் இருப்பது, இன்றளவும் அவர்கள் மறைந்தாலும் அவர்களது புகழ் மறையாது என்பதுபோல.. காமராஜர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆகியோர் தனக்கென வாழாத மனிதர்கள். எனவே பொதுநல நோக்கத்தோடு அனைவரும் வாழ வேண்டும் எனக் கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

2 minutes ago

பார்த்தாலே தெரியுது, படம் ஃபிளாப்னு- பிரபாஸின் புது பட டீசரால் கடுப்பான ரசிகர்கள்…

பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…

2 hours ago

அதிமுக மூத்த தலைவருடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு… செல்லூர் ராஜு சொன்ன விளக்கம்!

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…

2 hours ago

முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு.. டுவிஸ்ட் வைத்த பாஜக!

மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…

3 hours ago

வடசென்னை 2 டிராப்? வெளிப்படையாக போட்டுடைத்த வெற்றிமாறன்!

மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…

3 hours ago

ஜெகன்மூர்த்தி வீட்டுக்கு சென்ற பொற்கொடி ஆம்ஸ்டிராங்.. மனைவியை சந்தித்து ஆதரவு..!

காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…

3 hours ago

This website uses cookies.