தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் பேருந்தில் செல்லும் போது அபாயகரமான சாகச பயணங்களில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. என்னதான் தமிழக அரசு நடவடிக்கை எடுத்தாலும், மாணவர்கள் எல்லை மீறி வருகின்றனர்.
அன்றாடம் இப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லையென்றால் தான் அதிசயம். அப்படித்தான் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குறிப்பிட்ட அந்த வீடியோவில் அரசு பள்ளி மாணவர், அந்த அரசு பேருந்தில் தொங்கியபடி அபாயகரமான சாகசத்தை செய்கிறார். பேருந்தில் தொங்கியபடி தனது காலில் ஸ்கேட்டிங் செய்வது காண்போரை பதைபதைக்க வைத்துள்ளது.
இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் மாணவரின் கவனம் சிதறியிருந்தால் பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும் என்றும், தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது”…
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சிவானந்தா காலனிக்கு செல்லும் தனியார் பேருந்து ஒன்று இன்று காலை 8 மணிக்கு…
தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் வருகிற ஜூன் 20…
திமுக அரசுக்கு எதிராக விவசாயிகளுடன் இணைந்து அதிமுக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது. இதையும் படியுங்க: மாயமான 28 வயது பெண்…
நயன்தாரா VS தனுஷ் கடந்த நவம்பர் மாதம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு “நயன்தாரா பியாண்ட் தி ஃபேரி டேல்”…
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள்…
This website uses cookies.