முதலமைச்சர் குறித்து அவதூறு பேச்சு… நீதிமன்றத்தில் ஆஜரான சி.வி.சண்முகம் : பரபரப்பு உத்தரவு!!!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்துள்ள நாட்டாரமங்கலம் மற்றும் ஆரோவில் ஆகிய இடங்களில் கடந்த மார்ச் மாதம் பத்தாம் தேதி(10-3-2023) தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மீதும் தமிழக அரசு மீதும் அவதூறாக பேசியதாக அவதூறு வழக்கு முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் மீது தொடரப்பட்டது.
இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று விழுப்புரம் மாவட்டம் உரிமை நீதிமன்றத்தில் நீதிபதி பொறுப்பு வெங்கடேசன் தலைமையில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் ஆஜராகினார்.
பின்னர் வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்ற பொறுப்பு நீதிபதி வெங்கடேசன் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 21ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
This website uses cookies.