திண்டுக்கல் மாவட்டம் பழனி மதினா நகரை சேர்ந்தவர் சர்புதீன், இவருடைய மகன்களான யாசின் ,பாசில் ஆகிய மூன்று பேரும் பெரிய பள்ளிவாசல் முன்பு ரேசன் அரிசி கடத்தி கொண்டு இருக்கும் போது திமுகவை சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவர் தனிவட்டாசியர் குழிவேல் என்பவருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகளிடமும் ,ரேசன் அரிசி கடத்திய தகவல் சொன்னவரிமும், ரேசன் கடத்தியவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விட்டு இருச்சகர வாகனங்களுடன் அரிசி மூட்டைகளை போட்டு விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
மேலும் வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவம் அறிந்து வந்த காவல் துறையினர் தப்பி ஓடிய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.வட்ட வழங்கல் தனி வட்டாச்சியர் குழிவேல் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியின் சொந்த மாவட்டத்திலேயே ரேசன் அரிசி கடத்தல் அதிகமாக நடைபெற்று வருகிறது ,அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இன்று ரேசன் அரிசி கடத்தலை தடுக்க முயன்றவர்களை தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.