திண்டுக்கல் மாவட்டம் பழனி மதினா நகரை சேர்ந்தவர் சர்புதீன், இவருடைய மகன்களான யாசின் ,பாசில் ஆகிய மூன்று பேரும் பெரிய பள்ளிவாசல் முன்பு ரேசன் அரிசி கடத்தி கொண்டு இருக்கும் போது திமுகவை சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவர் தனிவட்டாசியர் குழிவேல் என்பவருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகளிடமும் ,ரேசன் அரிசி கடத்திய தகவல் சொன்னவரிமும், ரேசன் கடத்தியவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விட்டு இருச்சகர வாகனங்களுடன் அரிசி மூட்டைகளை போட்டு விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
மேலும் வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவம் அறிந்து வந்த காவல் துறையினர் தப்பி ஓடிய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.வட்ட வழங்கல் தனி வட்டாச்சியர் குழிவேல் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியின் சொந்த மாவட்டத்திலேயே ரேசன் அரிசி கடத்தல் அதிகமாக நடைபெற்று வருகிறது ,அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இன்று ரேசன் அரிசி கடத்தலை தடுக்க முயன்றவர்களை தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…
16 வயது சிறுவனுடன் 12 முறை உடலுறவு வைத்த டீச்சர் மீது 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம்…
கிளாசிக் ஜோடி கமல்ஹாசன்-ஸ்ரீதேவி ஜோடியை 80களின் காலகட்டத்தில் பலரும் கொண்டாடியது போல் ரஜினி-ஸ்ரீதேவி ஜோடியையும் பலரும் கொண்டாடினர். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால்…
மனைவியை கொலை செய்ய மது கொடுத்து கை, கால்களை கட்டி உல்லாசமாக இருந்துவிட்டு கழுத்தை நெறித்து கொன்ற ஜிம் மாஸ்டரின்…
வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…
பிரபல இயக்குநர் சொன்ன கதைப்படி படம் முழுவதும் பாவாடை கட்டிக்கிட்டு வரவேண்டும் என்பதால் படத்தில் இருந்து விலகியுள்ளார் சூப்பர் ஸ்டார்.…
This website uses cookies.