திண்டுக்கல் மாவட்டம் பழனி மதினா நகரை சேர்ந்தவர் சர்புதீன், இவருடைய மகன்களான யாசின் ,பாசில் ஆகிய மூன்று பேரும் பெரிய பள்ளிவாசல் முன்பு ரேசன் அரிசி கடத்தி கொண்டு இருக்கும் போது திமுகவை சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவர் தனிவட்டாசியர் குழிவேல் என்பவருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகளிடமும் ,ரேசன் அரிசி கடத்திய தகவல் சொன்னவரிமும், ரேசன் கடத்தியவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விட்டு இருச்சகர வாகனங்களுடன் அரிசி மூட்டைகளை போட்டு விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
மேலும் வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவம் அறிந்து வந்த காவல் துறையினர் தப்பி ஓடிய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.வட்ட வழங்கல் தனி வட்டாச்சியர் குழிவேல் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியின் சொந்த மாவட்டத்திலேயே ரேசன் அரிசி கடத்தல் அதிகமாக நடைபெற்று வருகிறது ,அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இன்று ரேசன் அரிசி கடத்தலை தடுக்க முயன்றவர்களை தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.