புதுச்சேரி : புதுச்சேரி பள்ளி வளாகத்திற்குள் புகுந்த பாம்பு வனத்துறை ஊழியர் மீட்டு வனத்துறையில் விட்டார்.
புதுச்சேரி பெரியார் நகரில் அமைந்துள்ளது ஜீவானந்தம் அரசு பள்ளி. இப்பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் அறையில் இருக்கும் மர அலமாரியில் இருந்து வழக்கத்திற்கு மாறாக சத்தம் கேட்டது. அப்போது அலமாரி உள்ளே பார்த்த போது பாம்பு ஒன்று இருப்பது தெரிந்தது.
இதனை அடுத்து உடனடியாக புதுச்சேரி வனத்துறையினர்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வனத்துறை ஊழியர் சண்முகம் பள்ளிக்கு விரைந்து வந்து 4 அடி நீளமுள்ள சார பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறைக்கு எடுத்துச் சென்று அங்கு விட்டார். மேலும் புதுச்சேரி அரசு பள்ளி வளாகத்திற்குள் பாம்பு பிடிப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.