Categories: தமிழகம்

இறைச்சிக்காக வேட்டையாடப்பட்ட அரியவகை வெளிநாட்டு பறவைகள்: 2 பேருக்கு வலைவீச்சு..திருவள்ளூரில் அதிர்ச்சி..!!

திருவள்ளூர்: இரை தேடி இனப்பெருக்கம் செய்ய பல ஆயிரம் மைல்கள் கடந்து வந்த 28 அரிய வகை வெளிநாட்டு பறவைகளை விஷம் வைத்துக் கொன்ற சமூக விரோதிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூரில் உள்ள பூண்டி சத்யமூர்த்தி நீர்த்தேக்கம், புட்லூர் ஏரி, கடம்பத்தூர் ஏரி, கூவம் ஆறு உள்ளிட்ட முக்கிய நிலைகளில் விஷம் வைத்து கொல்லப்பட்ட வெளிநாட்டு பறவைகள் திருவள்ளூர் மார்க்கெட்டில் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் வனத் துறையினர் மேற்கொண்ட சோதனையில் இருபத்தி எட்டு வெளிநாட்டு பறவைகள் இறந்த நிலையில் மீட்கப்பட்டன. திருவள்ளூர் வனச்சரகர் கிருஷ்ணகுமார், வனவர்கள் உமாசங்கர், ராதாகிருஷ்ணன், ஓட்டுநர் கோபி ஆகியோர் பறிமுதல் செய்த இறந்த நிலையில் இருந்த பறவைகளை பறிமுதல் செய்து தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர்.

பல ஆயிரம் மைல்கள் கடந்து வெளிநாட்டில் இருந்து இரை தேடியும் இனப்பெருக்கம் செய்யவும் வந்த அரிய வகை ரஷ்யா சைபீரியா பறவைகள் விஷம் வைத்து உள்ளதால் அதனை வாங்கி உண்ண வேண்டாம் என்றும் பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

நார்தன் பின்டைல் காட்டன் பிக்னிக் கூஸ் என்ற வெளிநாட்டுப் பறவைகளை திருவள்ளூர் கால்நடை மருத்துவர்கள் மூலம் உடற்கூறு ஆய்வு செய்து சந்தேகத்திற்குரிய நரிக்குறவர்கள் சங்கர், சக்கரவர்த்தி உள்ளிட்ட குற்றவாளிகளை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்

UpdateNews360 Rajesh

Recent Posts

கில் உடன் மனக்கசப்பு… பாலிவுட் நடிகர் பக்கம் சாய்ந்த சச்சின் மகள்..!

கிரிக்கெட் ஜாம்பவனாக வலம் வருவபர் முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவரது மகன் அர்ஜூன் ஒரு…

8 minutes ago

நடிப்புக்கு டாட்டா காட்டும் ரஜினிகாந்த்? லதா ரஜினிகாந்த் சொன்ன தீடீர் தகவல்…

நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார் என்று புகழப்படுகிறார். அவருக்கு ஓய்வே இல்லை என்பது…

14 minutes ago

அபாய கட்டத்தை தாண்டிய ரெட்ரோ? என்னைய காப்பாத்திட்டீங்க-சூர்யா ஹேப்பி அண்ணாச்சி!

கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த வாரம் மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான “ரெட்ரோ”…

56 minutes ago

‘நீயா நானா’ கோபிநாத் விலகுவது உறுதி..? அதிகாரப்பூர்வமாக வெளியான அறிவிப்பு!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை மக்கள் மத்தியில் கவர வைத்த பங்கு கோபிநாத், பிரியங்கா, மாகாபாவுக்கு உண்டு. நிகழ்ச்சியை கொண்டு…

1 hour ago

தன் வாயால் தானே கெட்ட விஜய் தேவரகொண்டா! பாய்ந்தது வன்கொடுமை தடுப்புச் சட்டம்?

இந்தியர்களை அதிரவைத்த சம்பவம் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து இன்னும் பல…

1 hour ago

This website uses cookies.