தனியார் தொண்டு நிறுவனத்தின் கருணை இல்லத்தில் திடீர் சோதனை நடத்தி பல்வேறு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
காட்பாடி அடுத்த பெரிய ராமநாதபுரம் கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியார் தொண்டு நிறுவன கருணை இல்லத்தில் (புனித ஜோசப் கருணை இல்லம்) பேரில் புகார் தரப்பட்டதை அடுத்து கோட்டாட்சியர், சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ குழுவினர் திடீர் சோதனை நடத்தினர்.
சோதனையின் போது சில முதியோர்கள் அங்கிருந்து வெளியேற விரும்பியதால் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில் அங்கிருந்த 69 நபர்கள் வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையிலும் பரிசோதனை செய்து தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
2018 ம் ஆண்டு இந்த கருணை இல்லத்துக்கு சீல் வைக்கப்பட்டது. ஆனால் நீதிமன்றம் மூலம் அனுமதி பெற்று செயல்படுவவதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இதில்…
தி.மு.க நிர்வாகிகளை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என் உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனை பிணவறை முன்பு ஆர்ப்பாட்டத்தில்…
லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம்…
அஜித்குமாரின் நிபந்தனைகள் “குட் பேட் அக்லி” திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமார் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. சமீப மாதங்களாக…
கள்ளத்தொடர்பால் பல சம்பவங்கள் அரங்கேறி வருவது வாடிக்கையாகிவிட்டது. அது கொலை அல்லது தற்கொலையில் முடிவது அதிகரித்து வருகிறது. கடலூர் மாவட்டம்…
கதாநாயகனாக அறிமுகமாகும் சூர்யா சேதுபதி விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “பீனிக்ஸ்”. சூர்யா சேதுபதி…
This website uses cookies.