கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து செல்லும் நபர்களுக்கு வாகனங்களில் அழைத்து செல்ல போதிய சக்கர நாற்காலிகள் ஸ்ட்ரெச்சர் போன்றவை இல்லாததால் ஆத்தரமுற்ற நபர் தனது தந்தையை தானே தூக்க முடியாமல் இழுத்து சென்ற அவல நிலை கோவை அரசு மருத்துவமனையில் நிகழ்ந்துள்ளது.
இரண்டு மணி நேரத்திற்கும் மேல் வீல் சேர் மற்றும் ஸ்ரெக்சருக்காக காத்திருந்த நிலையில் ஊழியர்கள் யாரும் ஒத்துழைப்பு நல்கவில்லை என பாதிக்கபப்ட்ட தரப்பினர் கூறுகின்றனர் . மேலும் இது தொடர்பாக புகார் அளிக்கவோ உதவி கோரவோ வரவேற்பு பகுதியில் ஊழியரகளே இல்லாத நிலை நீடிப்பதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், வீல் சேர் கொடுக்காமல் அலட்சியமாக செயல்பட்ட புகாரில் கோவை அரசு மருத்துவமனை சூப்பர்வைசர்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.