வேலூர் பாகாயம் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் சாலமன் (67). இவரது மனைவி உயிரிழந்த நிலையில் இவரோடு அவரது மகள் ராதிகா – திருவள்ளூரை சேர்ந்த மருமகன் சாம் ஜெபதுரை ஆகியோர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் மகள் மற்றும் தந்தை சென்னையில் திருமணத்திற்க்காக சென்று திரும்பி வந்து பார்த்த போது வீடு உடைக்கப்பட்டு வீட்டிலிருந்த 57 சவரன் தங்க நகைகளய் திருடி போயுள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பாகாயம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் சாலமனின் மருமகன் சாம் ஜெபதுரை, திருவள்ளூரை சேர்ந்த அவரது கூட்டாளி உசேன் என்பவனுடன் சேர்ந்து மாமனாரது வீட்டில் இருந்த நகைகளை கொள்ளை அடித்தது தெரிய வந்தது.
இதனை எடுத்து தனிப்படை காவல்துறையினர் திருவள்ளூரில் தலைமறைவாக இருந்த மருமகன் சாம் ஜெபதுரை அவனது கூட்டாளி உசேன் ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடமிருந்து 57 சவரன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இவர்கள் வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஒன்றில் ஆச்சரியப்படுத்தப்பட்டு பின்னர் நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.