வேலூர் பாகாயம் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் சாலமன் (67). இவரது மனைவி உயிரிழந்த நிலையில் இவரோடு அவரது மகள் ராதிகா – திருவள்ளூரை சேர்ந்த மருமகன் சாம் ஜெபதுரை ஆகியோர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் மகள் மற்றும் தந்தை சென்னையில் திருமணத்திற்க்காக சென்று திரும்பி வந்து பார்த்த போது வீடு உடைக்கப்பட்டு வீட்டிலிருந்த 57 சவரன் தங்க நகைகளய் திருடி போயுள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பாகாயம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் சாலமனின் மருமகன் சாம் ஜெபதுரை, திருவள்ளூரை சேர்ந்த அவரது கூட்டாளி உசேன் என்பவனுடன் சேர்ந்து மாமனாரது வீட்டில் இருந்த நகைகளை கொள்ளை அடித்தது தெரிய வந்தது.
இதனை எடுத்து தனிப்படை காவல்துறையினர் திருவள்ளூரில் தலைமறைவாக இருந்த மருமகன் சாம் ஜெபதுரை அவனது கூட்டாளி உசேன் ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடமிருந்து 57 சவரன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இவர்கள் வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஒன்றில் ஆச்சரியப்படுத்தப்பட்டு பின்னர் நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.