விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கடல் நீர் குடிநீராகக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த கோரி திண்டிவனத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தலைமையில் அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க கடல் நீரை குடிநீராக்கி வழங்கும் ரூ.1502.72 கோடி மதிப்பீட்டிலான திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டப்பட்டு, ஆரம்ப கட்ட பணிகள் துவக்கப்பட்டன.
ஆட்சி மாற்றத்திற்கு பிறகு இத்திட்டத்தை அரசு கைவிட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு தேவையான நிதியை விடுவிக்க வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் இன்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காந்தி சிலை அருகில் உண்ணாவிரத போராட்டம் பெற்று வருகிறது.
இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் சக்கரபாணி, அர்ஜுனன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்று உள்ளனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.