சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் தேதிகள் குறித்து சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சட்டமன்றப் பேரவைத் தலைவர் திரு மு. அப்பாவு சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது ;- தமிழ்நாடு ஆளுநர் ரவி அவர்கள் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 174 ஒன்றின் கீழ் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டம் வருகிற பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி தலைமை செயலகத்தில் காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் துவங்க உள்ளது.
2024 – 25 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி காலை 10 மணிக்கு பேரவைக்கு அளிக்கப்படும். 20ம் தேதி 2024 – 25 ஆண்டிற்கான முன்பண மானிய கோரிக்கைகள் மற்றும் 21ம் தேதி ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் அளிக்கப்படும்.
12தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரை. நீதிமன்றம் சட்டப்பேரவை தலைவரையும் கட்டுப்படுத்த சட்டப்பேரவையில் அமர வைப்பது சட்டப்பேரவை தலைவருக்கு தான் முழு உரிமை உண்டு. இந்த ஆட்சியில் சட்டப்பேரவை நேரலை தொடர்ந்து காண்பிக்க மீண்டும் பணிகளை நாங்கள் செய்து வருகிறோம். அனைத்தையும் நவீன தொழில்நுட்பத்தில் அனைத்தையும் வெளிப்படை தன்மையாக காட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு செய்து வருகிறோம். எந்த ஒளிவு மறைவும் அரசிடமும் இல்லை, எனக் கூறினார்
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.